Posts

Showing posts from April, 2025

காதல் கொண்டேன்

 காதல் கொண்டேன் கல்லூரி நாட்களில் காதல் கொண்டேன்// கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்து இருந்தது // கல்லில் (பாறையில்) பெயரை செதுக்கி வைத்தோம் // கல்லும் முள்ளும் நிறைந்தது காதல் // கண்மூடி கண் திறப்பது போல் இருந்தது // காலங்கள் இதமாக ஓடிக் கொண்டிருந்தது // கனவா கற்பனையா என்று நினைத்தோம் // கலகம் சூழ்ந்தது மரணம் தழுவியது. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்