படைப்பாளியின் பயணம்
படைப்பாளியின் பயணம் படிப்பு முடித்ததும் எழுத்து பயணத்தை தொடங்கினேன்// படிப்பாளி தாளும் எழுது கோளும் ஆரம்பித்து விட்டாள்// பலரும் சொன்னார்கள் படித்தாலே இந்த மாதிரி வேலை தான் // படித்ததை அறிந்ததை வெளிக்கொண்டு வருவேன்// பல பேர் தடுத்தாலும் பயணத்தில் வெற்றி கண்டேன். முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்