Posts

Showing posts from January, 2023
 வாழ்க்கை வாழ்க்கைப் படகில் பயணிப்பது கடினம்// வாழ்வு முடியும் வரை போராட்டமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பணம்

 பணம் பணத்தால் பல பேர் சிநேகிக்கலாம்// பணமே வீணான சிக்கலைக் கொடுக்கும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
 மனது 1.மனம் ஒரு குப்பைத் தொட்டி// 2. மனம் கடல் அலைகள் போல// 3. மனம் இரட்டை நாடகம் போடும்// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

விருந்தோம்பல்

 விருந்தோம்பல் விருந்தோம்பலே நம் பண்பாடு// விருந்துக்கு பலகாரம் வேண்டுமென்றில்லை// விருந்தினரை மனதார வரவேற்று, விரும்பினாலும்,  விரும்பாவிட்டாலும் முகமகிழ்வு கொண்டு, விருந்துண்ண அழுது படைத்து, விருந்தோம்பலை தன் கையால் இட்டு, விருந்தினர் முகம்மலர, விரும்பிய உணவேயில்லாவிடினும், விருந்து உண்ண உபசரிப்பு அதிகரிப்பதில் உணவு மிகுதியான சுவையைக் கூட்டும்// விருந்தோம்பலோ மனிதர்களின் தலையாய கடமை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பாசம்

 பாசம் பாசம்  உண்மையானால் அது பாக்கியமே// அதுவே வேடமானால் மரண வேதனையே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கார்மேகமே

 கார்மேகமே கார்மேகத்தின் குளுமை மகிழ்ச்சி கொடுத்து, காலத்தை வெகு விரைவில் ஓட்டி, கலகலப்பாக வைத்து வெளியில் தலைநீட்டாது, கண்ணுக்கு மழைச் சாரல்  மகிழ்வு கொடுத்தது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை

முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை முதிர் வயதில் நடைபாதையில்  கைத்தடியாக கிடைத்தது அன்பு// முகமறியாதவர்  மனித நேயத்தோடு தாகத்தை தனித்து, முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு ஆறுதல் வார்த்தையை அள்ளி வீசி, முழுமுதற்க் கடவுளாக வந்து நின்றது போல், முழு நிலவொளியில் இருப்பது போல், முகமறியாதா நபரின் அன்பு அலை வீசியது// முதிர் வயதில் வீசிய அன்பு  தென்றல் காற்றை சுவாசித்து, முழு அக மகிழ்வோடு முதிர் வயது காலம் கடந்து வந்தது // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

குருவி

 குருவி வீட்டு வாசலில் தானியங்களைப் பொறுக்கும் குருவி// வீடு (கூடு) கட்ட மரம் இல்லாமல் தவிக்கும் குருவி// வீடு (கூடு)இழந்த குருவி பாவம் அல்லவா? வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டுமானால் மரம் வளர்ப்போம்.// வீடு கொடுத்து குருவி இனத்தைப் பெருக்கி, வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் குருவிகளும் அடைந்து, வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் நாமும் பெறுவோம் வீடு பறவைகளுக்கு கொடுக்க மரங்களை அழிக்காது பாதுகாப்போம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பறவை

 பறவை இறக்கை விரித்து பறந்தது பறவை// இலக்கை எட்டிட எண்ணியது பறவை || இயன்றளவு பறந்து இன்பமாக உணவுண்டது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மாட்டுப் பொங்கல

 மாட்டுப் பொங்கல உழவுத் தொழிலின சகோதரனே கால் நடைகள்/ கால்நடைகளுக்கு நன்றிகூறுவதே மாட்டுப்பொங்கல்// மாட்டுப்பொங்கல் தை இரண்டாம் நாளே// கால்நடைகளை குளிப்பாட்டி  அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கலிட்டு படையலிட்டு, மாடுகளுக்கு உணவிட்டு வணங்கி, பொங்கல் உண்டு மகிழ்வதே மாட்டுப்பொங்கல்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தடுமாறும் மனம்

 தடுமாறும் மனம் படிப்பதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது?. எந்தத் தொழிலில் காலடி வைப்பது? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புன்னகை

 புன்னகை புன்னகையில் புவி ஆளும் சக்தி// மனித குலம் மகிழ்ச்சிக்கு வித்து// போராட்டம் பின் வாங்கும் அபூர்வம்// ஆயிரம் அர்த்தங்கள் தாங்கிய மெளன மொழி/ வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஈர விழிகள்

 ஈர விழிகள் ஓரத்தில் நீர்த்துளி மகிழ்ச்சி சொல்லவே, நானும் மகிழ்ந்து சிரிப்பொலி எழுப்பவே // குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழவே // அகமகிழ்வு பொங்க வே ஈர விழிகள் தொடர்ந்ததே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வாழ்க்கை

 வாழ்க்கை வாழ்க்கையைக் கண்டு பயந்தால் தோல்வியே // எதிர்நீச்சல எதிலும் வெற்றியே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நம் செயல்கள்

 🌷நம் செயல்கள் 🌷நம் பணியை செம்மையாகச் செய்து, 🌷நம்மேல் நம்பிக்கை வைத்து, 🌷நம் குறைகளை நிவர்த்தி செய்து, 🌷நம் நேரத்தை பயனுள்ளதாக்கி, 🌷நம் முன்னேற்றத்தை படிக்கற்களாக்கி, 🌷நம்மைப்போல் மற்றவரும் என நினைத்து, 🌷நம் சிந்தனைகளை நன்மையாக்கி, 🌷நாமும் மகிழ்வு கண்டு, 🌷நம்மைச் சுற்றியிருப்பவர்களும் மகிழ்வு கண்டு 🌷🌷🌷வாழ வேண்டும். // 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

கடைபிடிப்போம்

 🌷கடைபிடிப்போம் 🌷அழுக்கான எண்ணங்கள் 🌷அகத்தை விட்டு வெளியேறினால், 🌷அன்பு வெளிப்படும் 🌷அதனால், அமைதி கிட்டும்// 🌷அது மட்டுமா? 🌷அனைவரிடமும் ஒற்றுமை ஓங்கும்// 🌷அனைவரும் கடைபிடித்தால், 🌷அகிலமும் 🌷அமைதியால் உயர்வு பெறும்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

விவசாயம்

 விவசாயம் விவசாயமே நாட்டின் முதுகெலும்பு// விவசாயமே நமக்கு உணவு வழங்கி, விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி,விவசாயத்தின் மூலம்  நம் பசி தீர்த்து,, விவசாயமே நம் தொழில் என்றாகி, விண்ணை எதிர்பார்க்காது , விளைநிலங்களைப் பயன்படுத்திட விளைச்சல் பெருகிட மழைநீரைத் தேக்கிட ஏரி, குளங்களை கட்டிட முயற்சி செய்திட, விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் முயல்வோம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அழகு

 அழகு பெற்றோர்களுக்கு குழந்தைகள் அழகு// தோட்டத்திற்க்கு விளைச்சல் அழகு // வாலிப வயதில் ஒழுக்கம் அழகு // மொழியில் தமிழ் அழகு// விருந்துக்கு வெற்றிலைத் தாம்பூலம் அழகு , // கண்களுக்கு இயற்கை அழகு    நேர்மை மனிதனுக்கு அழகு// சமுதாயப் பணி மனிதனுக்கு அழகு// கற்பனை மிகுதி எழுத்தாளருக்கு அழகு// அடக்கம் அனைவருக்கும் அழகு// மனித நேயம் தேசத்துக்கு நல்லது// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சிறப்பு

 சிறப்பு பெற்றோர்களுக்கு பிள்ளைகள கீழ்ப்படிதல் சிறப்பு// ஆசிரியர்களுக்கு மாணவர்கள கீழ்ப்படிதல் சிறப்பு// கணவனுக்கு மனைவி கீழ்ப்படிதல் சிறப்பு// உயர்நிலைப் பணியாளர்களுக்கு கீழ்நிலை ப பணியாளர்கள் கீழ்ப்படிதல் சிறப்பு// மூத்த சகோதரனுக்கு கீழ்ப்படிதல் சிறப்பு//

நீரூற்று

 நீரூற்று நீரூற்று  நீரே நீ தூய்மை// ஆற்று மணலில் நீரூற்று கண்டவுடன், // ஆனந்தம் அடைந்தேன் பள்ளிப் பருவத்தில், " . வயோதிகப் பருவத்தில் நீரை அருந்தினேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்