விருந்தோம்பல்

 விருந்தோம்பல்


விருந்தோம்பலே நம் பண்பாடு//


விருந்துக்கு பலகாரம் வேண்டுமென்றில்லை//


விருந்தினரை மனதார வரவேற்று,


விரும்பினாலும், 

விரும்பாவிட்டாலும் முகமகிழ்வு கொண்டு,


விருந்துண்ண அழுது படைத்து,


விருந்தோம்பலை தன் கையால் இட்டு,


விருந்தினர் முகம்மலர,


விரும்பிய உணவேயில்லாவிடினும்,


விருந்து உண்ண உபசரிப்பு அதிகரிப்பதில் உணவு மிகுதியான சுவையைக் கூட்டும்//


விருந்தோம்பலோ மனிதர்களின் தலையாய கடமை//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்