குருவி
குருவி
வீட்டு வாசலில் தானியங்களைப் பொறுக்கும் குருவி//
வீடு (கூடு) கட்ட மரம் இல்லாமல் தவிக்கும் குருவி//
வீடு (கூடு)இழந்த குருவி பாவம் அல்லவா?
வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டுமானால் மரம் வளர்ப்போம்.//
வீடு கொடுத்து குருவி இனத்தைப் பெருக்கி,
வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் குருவிகளும் அடைந்து,
வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் நாமும் பெறுவோம்
வீடு பறவைகளுக்கு கொடுக்க மரங்களை அழிக்காது பாதுகாப்போம்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment