விவசாயம்
விவசாயம்
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு//
விவசாயமே நமக்கு உணவு வழங்கி,
விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி,விவசாயத்தின்
மூலம் நம் பசி தீர்த்து,,
விவசாயமே நம் தொழில் என்றாகி,
விண்ணை எதிர்பார்க்காது ,
விளைநிலங்களைப் பயன்படுத்திட
விளைச்சல் பெருகிட மழைநீரைத் தேக்கிட ஏரி, குளங்களை கட்டிட முயற்சி செய்திட,
விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் முயல்வோம்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment