கடைபிடிப்போம்

 🌷கடைபிடிப்போம்

🌷அழுக்கான எண்ணங்கள்

🌷அகத்தை விட்டு வெளியேறினால்,

🌷அன்பு வெளிப்படும்

🌷அதனால்,

அமைதி கிட்டும்//

🌷அது மட்டுமா?

🌷அனைவரிடமும் ஒற்றுமை ஓங்கும்//

🌷அனைவரும் கடைபிடித்தால்,

🌷அகிலமும்

🌷அமைதியால் உயர்வு பெறும்//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்