முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை

முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை


முதிர் வயதில் நடைபாதையில்  கைத்தடியாக கிடைத்தது அன்பு//


முகமறியாதவர்  மனித நேயத்தோடு தாகத்தை தனித்து,


முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு ஆறுதல் வார்த்தையை அள்ளி வீசி,


முழுமுதற்க் கடவுளாக வந்து நின்றது போல்,


முழு நிலவொளியில் இருப்பது போல்,


முகமறியாதா நபரின் அன்பு அலை வீசியது//


முதிர் வயதில் வீசிய அன்பு  தென்றல் காற்றை சுவாசித்து,


முழு அக மகிழ்வோடு

முதிர் வயது காலம் கடந்து வந்தது //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்