படைப்பாளியின் பயணம்

 படைப்பாளியின் பயணம்


படிப்பு முடித்ததும் எழுத்து  பயணத்தை  தொடங்கினேன்//


படிப்பாளி  தாளும் எழுது கோளும் ஆரம்பித்து விட்டாள்//


பலரும் சொன்னார்கள்


படித்தாலே இந்த மாதிரி வேலை தான் //


படித்ததை அறிந்ததை வெளிக்கொண்டு வருவேன்//


பல பேர் தடுத்தாலும் பயணத்தில் வெற்றி கண்டேன்.


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்