கண்களில் நாயகன்
கண்களில் நாயகன்
கண் விழித்ததும் நீ எதிரில் வருவாய் 1
கண் மூடும் போதும் நிழலாக ஓடி...
கண்கள் சிமிட்டும் சமயத்தில் மட்டும் மறைவாய் //
கண்கள் தெளிவாக தெரியாத போதும் வருவாயல்லவா?
கண்களை உயிர் விட்டதும் மூடும் வரை....
வி. எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment