காதல் கொண்டேன்

 காதல் கொண்டேன்


கல்லூரி நாட்களில் காதல் கொண்டேன்//

கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்து இருந்தது //

கல்லில் (பாறையில்) பெயரை செதுக்கி வைத்தோம் //

கல்லும் முள்ளும் நிறைந்தது காதல் //

கண்மூடி கண் திறப்பது போல் இருந்தது //

காலங்கள் இதமாக ஓடிக் கொண்டிருந்தது //

கனவா கற்பனையா என்று நினைத்தோம் //

கலகம் சூழ்ந்தது மரணம் தழுவியது.

முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்