தீப ஒளியே வருக இருளை நீக்குக
தீப ஒளியே வருக இருளை நீக்குக
தீபத் திருநாளே வருக வருக
இந்நாளில் புத்தாடை எனக்கு உண்டு //
இனிப்பு நிறைய கிடைக்க வாய்ப்புண்டு//
இனிய முகத்துடன் அனைவரும் இருப்பதுண்டு//
இல்லம் தோறும் மகிழ்ச்சி உண்டு//
இல்லம் குதூகலமாக இருக்க இடமுண்டு //
இன்று எனக்கு அனைத்தும் உண்டு//
இனிப்பு வகைகள் ஏராளம் உண்டு //
இனிய பேச்சுகள் ஒலிப்பது உண்டு//
இன்று உறவுகள் கூடி உண்பது உண்டு//
இன்பமாக ஒருவருக்கொருவர் பேசுவது உண்டு//
இதுவல்லவோ பட்டாசு போல் பிரகாசிக்கும்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment