உறவு


உறவுகளை இணைக்கும் பாலம் அன்பு //


உறவுகளால் பூரிப்பு உள்ளத்தில் பூக்கும் //


உறவுகளால் பாச வலைகள் பின்னும் //


உறவுகளுடைய  வாழ்க்கைத் தோட்டம் செழிக்கும் //


உறவுகள் என்றும் அனைவருக்கும் மகுடமே //


உறவுகள் உன்னதமானால் பாலம் உறுதியே//


உறவுகள் இன்றி மானுடம் இல்லையே //


உறவு என்னும் உன்னதம் உயிருள்ளவரை //.


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்