மரம்
மரம்
🌷மரங்களை அழிக்கும்
🌷மனிதர்களே?
🌷மழையின் அவசியத்தை
🌷மறந்து விட்டீர்களா?
🌷மரங்களை அழிக்கும் 🌷🌷🌷🌷🌷மனிதர்களே?
🌷மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் தேவையில்லையா?
🌷மரங்களை அழிக்கும் 🌷🌷🌷🌷🌷🌷மனிதர்களே?
🌷மடமடவென குடித்து தாகத்தைத் தணிக்க குடிநீர் வேண்டாமா?
.🌷மனிதர்களே இயற்கையை அழித்து விட்டு,
🌷மரண தருவாயில் யோசிக்காதீர்கள்.
🌷மனிதர்களே
விவசாயமே
நம் நாட்டின் கண்கள்
🌷மழையே விவசாயத்திற்கு கண்கள்
மனிதர்களே
அமோக விளைச்சலே நம் நாட்டின் பொருளாதாரத்தின் திறவுகோல் //
🌷மனிதர்களே
🌷மனதில் நிலை நிறுத்தி,
🌷மரங்களை அழிக்காது,
🌷மன மகிழ்ந்து வாழ்வோம்.//
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment