எண்ணங்கள்

 எண்ணங்கள்


எண்ணங்களே வலிமையின் ஊன்று கோல்/


எண்ணங்களில் நல் எண்ணங்கள் உயர்ந்தது//


எண்ணங்களே அன்பையும், பண்பையும் விதைக்கும் //,


எண்ணங்களின் வலிமையே வாழ்வை வளமாக்கும் //


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்


எண்ணங்களை நல் விதையாகத் தூவினால்,


நற்ச்செயல்களை அறுவடை செய்யலாம் //

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்