இசை
இசை
இசையே மன வருத்தத்திற்கு ஓர் ஆறுதல் //
இசையே நோய் தீர்க்க உப மருந்து//
இசையை விரும்பாதார் இல்லை//
இசையைக் கேட்க வயது வரம்பு இல்லை //
இசையால் ம்னம் சமாதானமாகும்//
இசையே குழந்தையை உறங்க வைக்கும் தாலாட்டு //
இசையால் காதல்,சோகம், மகிழ்வு, கோபம், வெளிப்படுத்தலாம்//
இசையானது,
இன்று வரை பிரமிக்க வைக்கின்றது//
இசையால் பக்தியை வெளிப்படுத்தலாம் //
இசையை விரும்பாதார்
இன்று வரை
இவ்வுலகில் இல்லை.
இதுவே
இசையின் மாபெரும் சிறப்பு / /
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment