வீரம்
வீரம் - கவிதை
வீரம் என்பது செயலில் இருப்பது /
வீரம் என்பது சவால்களை சந்தித்து வெற்றி பெறுவது//
வீரம் என்பது வலிகளை நிராகரிப்பது /
வீரம் என்பது தடைகளைத் தகர்ப்பது//
வீரம் என்பது தன்னம்பிக்கை மிகுந்தது//
வீரத்தை நல்வழியில் செயல்படுத்துவோம் /
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment