காலம்

 காலம்


🌷கடந்து போனவைகளைப் பற்றிய,

🌷கவலைகளை விட்டு விடு//

🌷கவலைகளே,

🌷கலக்கத்தை மனதில் வேரூன்றி,

🌷காலத்தை அழிவுப் பாதையில் செலுத்தி விடும்//

🌷கல் மனதும் கூட,

🌷காலத்தை அழிவுப்பாதையில் செலுத்தி விடும்//

🌷காலம் பொன்னை விட மேலானது//

🌷காலமெனும் வெற்றிப் பாதையை உருவாக்குவோம் //


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்