துணிவு

 துணிவு


அடுத்தது என்ன நடக்குமோ? என்கின்ற பயத்தைத் தவிர்த்து,


அடுத்தது என்ன நடக்கும் பார்க்கலாம் என்கின்ற துணிவோடு வாழ வேண்டும்//


அனைவரும் துணிவை நல்வழியால் பயன்படுத்தி,


அளவில்லா வெற்றியோடு,


அகமகிழ்ந்து வாழ்வோம்//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்