நகைச்சுவை

 நகைச்சுவை


🌷நகைச்சுவை மிகுந்த நபரை,

🌷நடிப்பாளி என்றோ?

🌷நல்லவனில்லை என்றோ?

🌷நகைச்சுவையை எடுத்துக் கொண்டு,  கோபத்தை விட்டு, விட்டு,

🌷நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு,

🌷நல் முறையில் நேரத்தை கடத்தினோமென்று,

🌷நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்