மரங்கள் பேசினால்

 மரங்கள் பேசினால்


நீ என்னை வெட்டினால்,

உனக்கு பிராணவாயு போகும்//


நீ என்னை வெட்டினால்

உனக்கு மழை போகும்//


நீ என்னை அழித்தால்

உனக்கு பொருளாதாரம் போகும்//


நீ என்னை ஒழித்தால்,

உனக்கு சுற்றுச்சூழல் பாதிக்கும்//


நீ என்னை வெட்டினால்

உனக்கு நிழல் போகும்//


நீ என்னை வெட்டினால்

உன் வாழ்வும் அழியுமே//


நீ என்னை வளர்த்தால்

உன் இயற்கைச் சூழல் பெருகுமே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்