கோபம்

 கோபம்

நீ கோபப்பட்டால் வெறி உச்சமாகும்//

நீ கோபப்பட்டால் உன் மனம் அலைபாயும்//

நீ கோபப்பட்டால் விரோதிகள் பெருகும்//

நீ கோபப்படாமல் அமைதியை நாடினால்,

நீ அனைவரையும் மகிழ வைத்து,

நீயும் மகிழ்வாய்//

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்