நடப்பது

 நடப்பது

என்ன நடக்குமோ?

எது நடக்குமோ?

எப்பொழுது நடக்குமோ?

எங்கு நடக்குமோ?

எவரால் நடக்குமோ?

எக்காரணத்தினால் நடக்குமோ?

என்று,

எண்ணி, எண்ணி வருந்தாது,

எதற்கும் துணிந்து,

எதிலும் நுழைந்து,

எட்டிப் பிடிக்க வேண்டும் வெற்றிக் கனியை//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்