காதலே
காதலே
நீயில்லாமல் நானில்லை//
நின் நினைவுகளே என் மகிழ்ச்சி//
நின் மகிழ்வே என் மகிழ்வு//
நீ எங்கிருந்தாலும் வாழ்கவென்பது அன்பு மிகுதியே //
நீ துடித்தால் நான் துடிப்பேன்//
நீ மடிந்தால் நானும் மடிவேன்//
நீயே என் இதயத் துடிப்பு//
நீ துடிப்பை விட்டால், தானாகவே என் துடிப்பும் நின்றுவிடும்.//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment