நீயாக இரு

 நீயாக இரு

நீ நீயாக இரு//

நீ யாரையும் சார்ந்து இருக்காதே//

நீ உன் வாழ்வை நிர்ணயம் செய்//

நீ அனுபவிப்பை யெல்லாம் உன் அனுபவ வே//

நீ யாரையும் சார்ந்திருக்காது,

நீ நீயாகயிருந்து,

நீ ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்