மகிழ்வு
மகிழ்வு
மற்றவர்கள்
மனதை புண்படுத்தாது,
மற்றவர்களோடு ஒற்றுமையாய் வாழ,
மனிதர்கள் முன் வந்தால்,
மனக்குழப்பம்,
மனப் போராட்டம் இல்லாது,
மனதானது,
மகிழ்ச்சியாய் இருக்கும்,
மற்றவர்களையும்,
மகிழச் செய்யும்.
மகிழ்வே.....
மனிதனுக்கு வாழ்வுத் தூண்கள்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment