கல்வி
V.S.ROMA
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
🌷கல்வி
🌷மனிதனின் வாழ்வை நல்வழிப்படுத்துவது கல்வியே //
🌷மனிதனுக்கு அறிவைப் புகட்டுவது கல்வியே //
🌷மனிதனுக்கு நீதி நெறிகளை வழிப்படுத்துவது கல்வியே //
🌷மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது கல்வியே //
🌷மனிதனுக்கு
🌷மனநல வளர்சிக்கு உதவுவது கல்வியே //
🌷மனிதனை சமுதாயத்தில் உயர வைப்பது கல்வியே //
🌷மனிதச் செயல்களின் சிறப்புக்குக் காரணம் கல்வியே //
🌷மனிதனுக்கு கல்வி என்பது முடிவற்றது//
🌷மனிதன் கல்வி கற்க வயது ஓர் தடையில்லை//
🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் சிறந்த செல்வம்//
🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் அழியாத செல்வம்//
🌷மனிதனின் அறிவுக் கண்ணைத் திறப்பது கல்வியே //
🌷மனிதன் கல்வியைக் கற்று,
🌷மங்கா,
🌷மகிழ்வுப் பெற்று வாழ வேண்டும்//
🌷முற்போக்கு எழுத்தாளர்
🌷வி.எஸ்.ரோமா
🌷V.S.ROMA
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment