என்னுள் நான்

 🌷என்னுள் நான்


🌷மக்கள் பணிக்காக மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்//


🌷மக்கள் சேவையாக வழக்கறிஞர் ஆக விரும்பினேன்//


🌷மக்களோடு தொடர்புடைய எழுத்தாளர் ஆக விரும்பினேன்//


🌷மனது நினைத்தது,

🌷மாறாமல் நடந்தது//


🌷மனதில் உதிக்கும் கற்பனைகளை,

🌷மட மடவென எழுதி

மக்களிடம் சேர்ப்பேன்//


🌷மக்கள் சேவையாக சமூகம் சார்ந்தவைகளை எழுதுகின்றேன்//


🌷மகுடம் வேண்டாம்//


🌷மக்கள் சீர்கேட்டை ,

🌷மக்கள் சிந்திக்க

🌷மனதில் உதித்தவைகளை எழுதுகின்றேன்//


🌷மன்றாடினாலும்,

🌷மாறாதோர்,

🌷மனதை சிந்திக்க வைத்துவிடும் எழுத்து களின் வரிகளைத் தாங்கியப் புத்தகம் என்ற புதையல்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்