சாட்சி
🌷சாட்சி
🌷மனிதன் பற்றற்ற நிலையில இருப்பது சாட்சி//
மனிதனின் செயலால் யாருக்கும் பாதிப்பு இல்லாதிருப்பது சாட்சி//
🌷மனிதன் அகக் கண்ணில் இறைவனைப் பார்த்து புறக்கண்ணால் இறைவனைப் பார்ப்பது சாட்சி//
🌷மனிதனுக்கு எதைக் கொடுத்தாலும் இறைவன் கொடுத்தது என்று நினைப்பதே சாட்சி//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment