🌷மனிதன்


🌷பிறர் மகிழ வாழ்பவனே மனிதன்//


🌷மதவெறி | இனவெறி இல்லாதவனே மனிதன்//


🌷பிறர் புகழ் மேல் பொறாமை படாதவன் மனிதன்//


🌷பிறர் துன்பத்தை துடைப்பவன் மனிதன் //


🌷முதியோரை வெறுக்காதிருப்பவனே மனிதன்//


🌷பின்னால் பேசாது முன்னால் அறிவுறுத்துபவனே மனிதன்//


🌷தவறை புரிந்து நடப்பவனே மனிதன்//


🌷எங்கும் நிதானமாக இருப்பவனே மனிதன்//


🌷மற்றவர்களையும் மதித்து நடந்து  அன்பு செலுத்துபவனே மனிதன்//


🌷மனிதன் என்றும் தன்னார்வத் தொண்டனாக வாழ்வதே 🌷🌷 மாமனிதன்//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்