மனம்

 🌷மனம்

🌷மனம் நற்ச்சிந்தனைகளில் ஈடுபட்டு,

🌷மனம் உயர்ந்த நோக்கங்களில் செயல்பட்டு,

🌷மனமானது நல்ல கற்பனைகளை நினைவாக்கி,

🌷மனமானது எதிலும் உறுதி கொண்டு செயல்பட்டு,

🌷மனதில் போட்டி, பொறாமை, பேராசையின்றி,

🌷மனம் ஒற்றுமையை ஆழப் பதித்துக் கொண்டு,

🌷மனமானது தீய எண்ணங்களை நினையாது,

🌷மனமானது சமுதாய சீர்நோக்கோடு செயல்பட்டு,

🌷மகிழ்ச்சி பொங்க வாழவும், 🌷வாழ வழி விடவும் 🌷வாழ்வதே 🌷சிறப்பிலும் 🌷🌷🌷🌷சிறப்பு//

🌷முற்போக்கு 🌷🌷🌷🙏🙏எழுத்தாளர் 

🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்