யாரும் யாரிடமும்
🌷யாரும் யாரிடமும்
🌷யாரிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதே//
🌷யாருமே அவர்களுக்கான நியாயத்தை வைத்திருப்பார்கள்//
🌷யாருமே குறிக்கோளோடு வாழ வேண்டும்//
🌷யாருக்கும் தீமை தராததாக இருக்க வேண்டும்//
🌷யாரிடமும் அன்பு பாசம் அதிகரித்தால் விபரீதமே //
🌷யாரிடமும் அடிபணிந்தால்,
🌷அது நம்மை வீணடித்துவிடும்//
🌷அளவோடு வாழ்வோம்
🌷அற்புதங்களைப் பெறுவோம் ||
🌷வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
🌷
Comments
Post a Comment