அன்பு

 மனிதன்

மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமே//

அன்பு சமாதானத்தைத் தரும்//

அன்பு சாதி, மதம், இனம் வேறுபாடுகளைக் கடந்து நேசத்தை தரும்//

அன்பு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது//

அன்பு பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது//

அன்பால்

அகிலமும் ஆளலாம்//

அன்பு நிறைந்த

அமைதியான உலகை உருவாக்குவோம்//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்