தாமரைப்பூ

 தாமரைப்பூ


நம் நாட்டின தேசிய மலர்//


நம் நாட்டில் புனிதமாக ப போற்றப்படும்//


இப்பூவின் இலையில் தண்ணீர் ஒட்டாது//


சேற்றில் வளர்ந்தாலும் சுத்தமாக இருக்கும்//


தாமரைப்பூ மூலிகை குணம் நிறைந்தது//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்