தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் எழுத்துகளின் ஒலி மிக எளிமையே//
தமிழ் மொழி உச்சரிப்பு மிக அழகே //
தமிழ்மொழியை பேசும் பொழுது காற்று வெளிவருவது குறைவே //
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருளே//
தமிழ்மொழி மிக பழமை வாய்ந்த மொழியே //
தமிழ் மொழி உலகம் முழுவதும் வீசுகின்றதே //
தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்தவர் ஜி.யு. போப் அவர்களே//
தமிழ்ப் பற்றால் கல்லறையில் தமிழ் மாணவன் என்று பொறித்தவரே //
தமிழ் இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் கீழ் கணக்கு நூல்களே//
தமிழ் மொழியின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியமே//
தமிழ் மொழி இந்திய அரசால் செம்மொழி ஆக்கப்பட்டதே //
தமிழை செம்மொழியாக குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அறிவித்தாரே //
தமிழ் மொழி காலத்தால் என்றென்றும் அழியாத மொழி//
தமிழ் மொழி அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்புடன் வாழுமே//
தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் இலக்கணங்களைக் கொண்ட பெருமையே //
தமிழின் பெருமைக்கு ஐம்பெரும்காப்பியங்களே//
தமிழ்மொழியில் பிற மொழி கலக்காது பேசுவோமே //
தாய்மொழி தமிழை தூய்மையாக பேசுவோமே //
தமிழ் நூல்களைப் பேணி பாதுகாப்போமே//
தமிழைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையே//
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!
- பாரதியார்
தமிழை மறந்தவன் சாப்பிட மறந்த பைத்தியக்காரன் போலவே //
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
இந்தியா
Email -
thilakaroma,@gmail.com
Comments
Post a Comment