கல்வி
கல்வி
கற்க வேண்டிய வயதில் கல் வெட்டியவனே, //
கல்வி கற்காமல
காலம் வீணானதே //
கல் வெட்டி வயிறு நிரப்பி,
கல்வெட்டி கவலையை
வளர்த்தவனே //
கல்வெட்டி உடலை வீணடித்தவனே //
கல் உடைந்தது,
கல் மாதிரி மனதும் உடைந்தது,
கலக்கம் வந்து
கவலையைப் பெருக்கியது//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment