கல்வி
கல்வி
கல்விச் செல்வம் உயர்ந்தது//
கண்ணொளி தரும் மருந்து//
கற்றவர் செல்லுமிடம் சிறப்பு//
கல்வியே ஒழுக்கத்தின் ஆலமரம்//
கற்றால் செல்வம் வரும்//
கலகத்தை ஒதுக்கும் கல்வி//
கரும்பு திண்ண கூலியா?
கற்றல் கற்பித்தல் உயர்வானதே //
கல்விக்கு அனைவரும் பணிவர்//
கல்விக்கு அகிலத்தில் இடமுண்டு//
கண் தானத்திலும் கல்வி புகட்டலே சிறப்பு//
கற்றவரின் மனமோ சிந்திக்கும்//
கற்று விட்டால் பயம் ஓடும்//
கற்பிக்கும் ஆசிரியரை மறவாதே//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment