மனிதர்கள்

 மனிதர்கள்


மனிதன்


மன்னிக்கப் பழக வேண்டும்//


மறுப்பு பேசியே வாழ்வை ஓட்டக் கூடாது//


மனித மனம்

மகிழ்வை நோக்கி ஓட வேண்டும்//


மனிதர்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்//


மனதார வாழ்த்து சொல்லிப் பழக வேண்டும்//


மக்கள்

மத்தியில் 

மனித நேயம் ஓங்க வேண்டும்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்