லேசா லேசா🌷
வாலியின் பாடல் வரியின் கவிதை
🌷லேசா லேசா🌷
🌷நீ என்னுடனுடன் இருந்தால் மனசு லேசாகுமே //
🌷நீ வருகை புரிந்தால் மகிழ்ச்சி லேசாகுமே//
🌷நீ பலவானாக இருந்தால் மனசு லேசாகுமே//
🌷நீ பணம்படைத்தவனாக இருந்தால் பொருளாதார சிக்கல் லேசாகுமே//
🌷நீ குடிநோயாளியாக இருந்தால் மனசு லேசாகுமா?
🌷நீ திமிர்வாதக்காரனாக இருந்தால் மனசு லேசாகுமா?
🌷நீ சோம்பேறியாக இருந்தால் மனசு லேசாகுமா?
🌷நீ கொள்ளை நோயிடம் அகப்பட்டால் மனசு லேசாகுமா?
🌷நீ உறவுகளை உதறினால் மனசு லேசாகுமா?
🌷நீ கடனாளியாக இருந்தால் மனசு லேசாகுமா?
🌷நீ சுயநலத்தோடு இருந்தால் மனசு லேசாகுமா?
🌷நீ அன்பில்லாது இருந்தால் மனசு லேசாகுமா?
🌷உன் அநீதி என் மனதை லேசாக்குமா?
🌷உன் உரத்த சிந்தனை நம் எதிர்காலத்தை லேசாக்கும்//
🌷உன் கனிவான பேச்சு அனைவரையும் லேசாக்கும்//
🌷உன் இரக்கம் கலந்த அன்பு அகிலத்தையும் லேசாக்கும்
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment