மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள
மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள
நான் குறை மாதத்தில் பிறந்தவுடன் உயிர்பிழைக்க சவால்//
நான் பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க சவால்//
நான் விரும்பிய கல்லூரியில படிக்க சவால்//
நான் விரும்பிய பாடம் எடுத்துப் படிக்க சவால்//
நான் விரும்பிய பணி கிடைக்க சவால்//நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி சவால்,
நான் சமுதாயத்தைப் பற்றி எழுதியது சவால்//
நான் எழுத்துத் துறையில் முன்னேற சவால்//
நான் எழுத்துத் துறையில் வேரூன்றிய சவால்//
நான் இருந்தாலும்,
நான் இறந்தாலும்,
நான் எழுதிய முற்போக்கான புத்தகங்கள்,
நான் பெற்ற கடவுள் பரிசாக நினைத்து,
நான் மகிழ்கின்றேன்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment