சுதந்திரம்

 சுதந்திரம்

சுதந்திரம் என்றவுடன் தியாகிகள் நினைவு //

சும்மா இல்லாது வீரமாக பேசி,

சுறுசுறுப்பாக பணி செய்து,

சுதந்திமாக எங்கும் பேசி,

சுதந்திரக் காற்றை சுவாசித்து,

சுகமாக வாழ்கின்றோம் இதுவல்லவோ?

சுதந்திரம் பெற்றதன் அடையாளம்//

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



r

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்