மெளனம்

 மெளனம்

மெளனம் இருந்தால் சரீரம்  நன்மையே //

மெளனம் மற்றவரை வம்புக்கு இடங்கொடாது//

மெளனம் சிந்தித்தலை சீர்படுத்தி உயர்த்தும்//

மௌனமே சம்மதம் என்றாகி மகிழ்ச்சி பொங்கும்//

மெளனத்தின் திறவுகோல் நம் மனமே//

மெளனம் என்றுமே நல்லதே செய்யும்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்