எல்லாம் சில காலம் தான்

 எல்லாம் சில காலம் தான்


என் மனதை வாட்டும் கவலைகளோ ....


என் கடின உழைப்போ..


என் உடலை வாட்டும் நோய்களோ....


என் பொருளாதாரத்தை வாட்டும் பற்றாக்குறையோ....


எதுவானாலும் வாழ்வில் கடப்பது சில காலம் தான்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்