நாமும் நமது சமுதாயமும
🌷நாமும் நமது சமுதாயமும
🌷நாம் நேரத்தை சுயநலமாக ஒதுக்கி,
🌷நம் உறவுகளை ஒதுக்கி தள்ளி,
🌷நலமா? என்ற கேள்வியோடு விட்டு விட்டு,
🌷நம் சொந்தங்களை அறியாது கடந்துவிட்டு,
🌷நகரத்தில் வசிப்போராகி சுழண்டு விட்டு,
🌷நகரத்தில் செலவு அதிகமாக காட்டிவிட்டு,
🌷நமக்கு மட்டுமே அறிமுகமான உறவு,
🌷நம் குழந்தைகளுக்கு தேவையா? நினைத்து விட்டு,
🌷நகரத்தில் நரகமாக உறவின்றி 🌷தத்தளித்துவிட்டு,
🌷நாமும் நமது சமுதாயமும் வீணாகின்றோம்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment