மெளனம்

 மௌனம்


மௌனம் சம்மதம் சொல்லும் வார்த்தை//


மெளனம் வீண்வாதம் வேண்டாம் என்ற நிலைமை//


மெளனம் கலக்கத்தின் உச்ச அறிகுறி//


மௌனம் ஆழ் மனதில் பதிந்த சம்பவம்//


மெளனம் யார் மீதும் சாராத நிலைமை//


மெளனம் அதிக சோகத்தின் வெளிப்பாடு..


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்