அனைத்தும் நீயே
அனைத்தும் நீயே
இறைவா உன் பாதம் பணிந்தேன்//
இன்றுவரை சோதனை மேல் சோதனை //
இருப்பிடம் நோக்கி தியானம் செய்தேன்//
இல்லறம் துறந்து உன்னையே நினைத்தேன்//
இறைவா எனக்கு அருள் புரிவாய் //
சரணடைந்தேன் எந்நேரமும் உன்னை நினைக்கின்றேன்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment