தூய்மை இந்தியா

 தூய்மை இந்தியா


சுகாதாரம் கடைபிடித்தால் தூய்மை வரும்//


சுத்தம் என்பது நம் கையில்//


சுகமாக வாழ சுத்தம் அவசியம்//


சுகாதாரம் நம் ஒழுக்கத்தின் சின்னம்//


சுத்தம் என்றுமே சோறு போடும்//


சுத்தம் இல்லையேல் நோய் வரும் //


சுகாதாரமின்மை கொள்ளை நோய் தாக்கும் //


சுத்தமான காற்றுக்கு மரம் வளர்ப்போம்//


சுகத்திற்கு  மக்காத குப்பையை பிரித்து


சுத்தம் தனி 

ஒருவருக்கு மட்டுமில்லாது,


சுற்றுப்புறத்தை தேசத்து மக்கள் அனைவருமே,


சுத்தமாக சுகாதாரமாக வைத்து வாழ்ந்து,


சுத்தமான தூய்மை இந்தியாவாக மாற்றுவோம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்