இசையே அருமருந்து

இசையே அருமருந்து

இசையால் முத்தமிழ் உயர்ந்து நிற்கும் //

இன்ப மகிழ்ச்சிக்கு இசையே உரம் //

இறைவனை நாயன்மார், ஆழ்வார் பாடி துதித்தனர்//

இரவில் தூங்க இசை மருந்து //

இரவு பகல் உழைக்க இசை மருந்து //

இவ்வளவுதானா வாழ்க்கை மாற இசை//

இக்கட்டு காலத்தில் இசை மன நிம்மதி //

இன்பமான சூழலில் மூளை செயல்பட இசை//

இறந்தாலும் வார்த்தைகளை இசையாக வைப்பர் //

இன்றுவரை பிறந்தாலும் மகிழ்வு இசையே //

இசையே அகிலமும் சிறப்பு பெற அருமருந்து.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்