மகாத்மா

 

மகாத்மா

இளம் வயதில் மது, மாது தொடாது//

இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை கையாண்டார்//

இந்திய சமூக தீமைகளிலிருந்து காப்பாற்றினார்//

இந்தியாவுக்கு வன்முறை யில்லாத  சுதந்திரம் பெற்றுத் தருவது//

இந்திய நாட்டில் மதச்சார்பின்மையை கடைபிடித்தார்//

இந்தியர்களால் தேசத்தந்தை என்று அழைக்க //

இறை தியானம் மிகுதி கொண்டு//

இன்னல்களை இலகுவாக கடந்து வந்து//

இந்தியா சுதந்திரம் என்றால் மகாத்மா காந்தியே//

இயன்றளவு மக்கள் உண்மையை கடைபிடித்து//

இன்பமாக இருக்க தன்னம்பிக்கை கடைபிடித்து//

இந்திய சமுதாயம் அன்பு வழியை கடைபிடிக்க//

இன்னல்களை எடுத்தெறிந்து அயராது பாடுபட்டார்//

இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தார்//

இன்று அல்ல என்றுமே மறவோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்