தண்ணீரை தேடி
தண்ணீரை தேடி
தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் தேவை//
தண்ணீரின்றி மனித உயிர்களும் இல்லை//
தண்ணீரின்றி விலங்கினங்களும் இல்லாமல் போகும்//
தண்ணீரின்றி விவசாய நிலம் இல்லை //
தண்ணீரின்றி உலகமும் இல்லாமல் போகும்//
தண்ணீர் ஆவியாகி மழையாக பொழிகின்றது//
தண்ணீரின்றி சுத்தம் சுகாதாரம் ஏது?
தண்ணீரே விவசாயம் விவசாயமே பொருளாதாரம்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment